கடல் வழியே மதுபானம் கடத்துவதை தடுக்க மீன்பிடிப் படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம்

காரைக்கால்: கடல் வழியே மதுபானம் கடத்துவதை தடுக்க மீன்பிடிப் படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிப்பு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படகுகளை பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Related posts

சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை

கருட சேவையில் பெருமாள் சிலை கீழே சாய்ந்ததால் பரபரப்பு!

நெல்லை தீபக் ராஜா கொலை வழக்கில் 5 பேர் கைது