காரைக்கால்: கடல் வழியே மதுபானம் கடத்துவதை தடுக்க மீன்பிடிப் படகுகளுக்கு பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிப்பு அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படகுகளை பயோமெட்ரிக் சிஸ்டம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.