2023-24ம் ஆண்டுக்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது அறிவிப்பு..!!

சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மகர்நோன்புச் சாவடியைச் சேர்ந்த கோ.சித்தர் என்பவருக்கு முதல்பரிசு வழங்கப்பட உள்ளது. பொங்கலூரைச் சேர்ந்த பழனிசாமிக்கு 2-ம் பரிசும், காஞ்சிபுரம் அச்சுக்காட்டைச் சேர்ந்த எழிலனுக்கு 3-ம் பரிசும் வழங்கப்படுகிறது.

 

Related posts

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2பேருக்கு அரிவாள் வெட்டு..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலமுடன் இருக்கிறார் : துரை வைகோ

வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு