குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக் கூடாது :உணவு பாதுகாப்புத்துறை

சென்னை : உணவுப் பொருளுடன் நைட்ரஜன் ஐஸ் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக் கூடாது என்றும் உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

மாதவரம் – சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக ஆதம்பாக்கத்தில் உயர்மட்ட பாதை பணி தீவிரம்: 2026க்குள் முடிக்க திட்டம்

பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய விவகாரம்: 19 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிதீர்க்க சரமாரியாக வெட்டினோம்: கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம்

மன்னார்குடி அருகே குளத்தில் குளித்த 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு