வாரங்கல் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது லாரி மோதி 4 பேர் பலி!!

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் வாரங்கல் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது லாரி மோதி 4 பேர் உயிரிழந்தனர்.விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஓட்டுனர் உட்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் ஆட்டோவில் பயணித்த 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

செங்கல்பட்டில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி டெம்போ கவிழ்ந்து விபத்து: 14 பேர் காயம்