ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் புதிதாக இந்திய தூதரகம் அமைக்கப்படும்: சிட்னியில் பிரதமர் மோடி பேச்சு

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் புதிதாக இந்திய தூதரகம் அமைக்கப்படும் என சிட்னியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன்வார்ன் இறந்தபோது ஏராளமான இந்தியர்களும் துயரமடைந்தனர். பல நாடுகளில் வங்கிஅமைப்புகள் சிக்கலில் உள்ளநிலையில் இந்திய வங்கிகளின் வலிமை பாராட்டப்படுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

Related posts

டெல்லி மக்களிடம் மோடி எதை சொல்லி ஓட்டு கேட்கிறார்?.. கெஜ்ரிவால் ஆவேசம்

ஒடிசாவில் 35 சட்டப் பேரவை தொகுதியுடன் 49 தொகுதிகளில் நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்