Latest செய்திகள் தமிழகம் அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு PorselviMay 29, 2023, 7:52 am0145 views சென்னை : அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுருளிப்பட்டி யானைகஜம் வனப்பகுதியில் இருந்து யானை நகர்ந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.