அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு

சென்னை : அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுருளிப்பட்டி யானைகஜம் வனப்பகுதியில் இருந்து யானை நகர்ந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts

பொய்கை மாட்டுச்சந்தையில் ₹90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

மக்களவை தேர்தலில் 200 தொகுதிகளில் கூட பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறாது: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் 2பேருக்கு அரிவாள் வெட்டு..!!