அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாத்தா மற்றும் பேரன் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாத்தா மற்றும் பேரன் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வெங்கடாசலம்(80), கார்த்திக்(14) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Related posts

மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சிறுவன் பலி: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வேன் கவிழ்ந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

5 நாட்கள் கொடைக்கானல் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்