கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாத்தா மற்றும் பேரன் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வெங்கடாசலம்(80), கார்த்திக்(14) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாத்தா மற்றும் பேரன் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வெங்கடாசலம்(80), கார்த்திக்(14) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.