திருவண்ணாமலை: ஆரணி அருகே கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் பூசிமலை கும்பம் மலைபகுதியில் ஆரணி டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையில், ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை: ஆரணி அருகே கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் பூசிமலை கும்பம் மலைபகுதியில் ஆரணி டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையில், ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.