ஆரணி அருகே கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரம்..!!

திருவண்ணாமலை: ஆரணி அருகே கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் பூசிமலை கும்பம் மலைபகுதியில் ஆரணி டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையில், ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வுபெறுவதாக அறிவிப்பு!!

சென்னை சவுகார்பேட்டையில் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!!

பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!!