ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை கைப்பற்றி ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சாவை கைப்பற்றி ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.