சென்னை: பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கு உயர்கல்வித்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்ணா பல்கலை. பதிவாளராக பிரகாஷ் நியமனத்தை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. பாந்தாமன் வழக்கு தொடர்ந்தார். சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோ பதிவை பத்திரப்படுத்தும்படியும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவு அளித்துள்ளது. வழக்கு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.