பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார்..!!

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி அண்ணாதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். தான் வாடகைக்கு எடுத்திருந்த உணவகத்தை அபகரித்து பாஜக சேவை மையம் தொடங்கியிருப்பதாக கோவை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி