Latest அரசியல் செய்திகள் பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது : ஆந்திர அமைச்சர் ரோஜா PorselviDecember 28, 2023, 11:58 am0156 views ஹைதராபாத் :பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.