ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சடலமாக கண்டெடுப்பு

திருப்பூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட கழுதைகட்டி ஓடையில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளது. முள்ளம்பன்றியை வேட்டையாடும் போது அதன் முட்கள் குத்தி ஏற்பட்ட காயத்தால் சீழ் பிடித்து புலி இறந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Related posts

அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடக்கம் தமிழக காவல்துறை அணி பதக்கங்கள் குவிப்பு

சந்தேகங்கள் தீருமா?

சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தில் இருந்து தினமும் 400 பேரை திருப்பதி அழைத்து செல்ல திட்டம்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்