சென்னை அடுத்த அனகாபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் புயல் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார். பாதிக்கப்பட்டோரிடம் குறைகளை கேட்டறிந்து அரிசி, பருப்பு, போர்வை, ரொட்டி உள்ளிட்ட பொருட்களை முதல்வர் வழங்கினார்.