ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்

வாஷிங்டன்: ஒன்றிய அரசின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சித்துள்ளதால் பரபரப்பு நிலவியது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு தெரியும். காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது, அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. நேர்மையான, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது அமெரிக்க தூதரக அதிகாரி மில்லர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு