நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மீது பாஜக தொண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கண்டனம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அமைதியாக இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதல் ஜனநாயகம் மற்றும் போராட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதல், இந்த கொடூரமான வன்முறைச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.

Related posts

கம்பிக்குடி கிராமத்தில் 10 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

மஞ்சள் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் போடப்படும் தடுப்பூசிக்கான சான்று விமான நிலையத்தில் ஏற்கப்படாது :அமைச்சர் மா.சுப்ரமணியன்

நாகை எம்.பி. செல்வராசுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்