சென்னை அருகே வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை: சென்னை அருகே மாடம்பாக்கத்தில் வேனில் கொண்டு வந்த 1,600 மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது. வேனை ஓட்டி வந்த பல்லாவரத்தைச் சேர்ந்த ஏழுமலையிடம் சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்