உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 7வது சுற்று முடிவில் 3 வீரர்கள் முதலிடம்..!!

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 7ஆவது சுற்று முடிவில் 3 வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர். சிவகங்கை அபிசித்தர், குன்னத்தூர் திவாகர், கருப்பாயூரணி கார்த்திக் தலா 11 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 7வது சுற்று முடிவில் 573 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 183 காளைகள் பிடிபட்டன.

Related posts

ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் வீடியோ பதிவேற்றம்.. மன உளைச்சலில் எலி மருந்து குடித்து இளம்பெண் தற்கொலை முயற்சி!!

தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி