சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பறக்கும் படை சோதனை

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சென்னை- செங்கோட்டை ரயிலில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தினர். பொதிகை அதிவிரைவு ரயில் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

Related posts

ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசரை வைத்து இடிப்பார்கள்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

குமரியை சேர்ந்த தமிழக பாஜ மாநில நிர்வாகி 1200 கோடி சுருட்டினாரா?.. பரபரப்பாகும் ஆடியோ வைரல்

சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி செய்யப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு