அதிமுக பொதுக்குழு வழக்கு விவகாரத்தில் எந்த முடிவுகள் எடுத்தாலும் அது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் நீதிபதிகள்

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு விவகாரத்தில் எந்த முடிவுகள் எடுத்தாலும் அது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் 3-ம் நாள் விசாரணை நிறைவு பெற்றது.

Related posts

ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு