அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம்: பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

தென் மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கியது: இந்திய வானிலை மையம் அறிவிப்பு