சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதம் மேற்கொள்கிறார். ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.