அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு விசாரணை தொடக்கம்

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓ.பி.எஸ். வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதம் மேற்கொள்கிறார். ஐகோர்ட் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

Related posts

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்திரிகைச் சுதந்திரம் முழு அளவில் பேணப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான வழக்கை மே7-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!!