அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை ஏற்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை ஏற்க ஐகோர்ட் மறுத்துள்ளது. ஜெயக்குமார் நஷ்ட ஈடு கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரிய உறவினர் மகேஷின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை பற்றிய அவதூறு பரப்பியதற்காக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரி ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Related posts

சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் இர்ஃபான் விளக்கம்!

விமானம் நடுவானில் மேகக் கூட்டத்தில் உரசியதால் ஏற்பட்ட விபத்து பற்றி பரபரப்பு தகவல்!

சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் CMDA திட்டம்: தடை விதித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு