அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் உள்ள ஜெயக்குமார் உறவினர் ராகுல் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் ராகுல் இன்று காலை கைதான நிலையில் அவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

 

Related posts

கேரளாவில் 2 மாவட்டங்களில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி

மே-18: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

பூரன் – ராகுல் அதிரடி ஆட்டம் மும்பையை வீழ்த்தியது லக்னோ