அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!

தஞ்சாவூர்: பாபநாசம் அருகே மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பாபுவை தடுத்து நிறுத்தி கரும்பு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டவர்த்தி கிராமத்தில் வாக்குசேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர், விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

Related posts

கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை: அரசுக்கு தினகரன் கோரிக்கை!

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான இருவரின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி