அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அடையார் ஆற்றங்கரையில் புதிதாக 4 பூங்காக்கள், 16 கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தமிழ்நாட்டில் முதன்மை நதிகள் புனரமைப்பிற்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பூவிருந்தவல்லியில் 150 ஏக்கரில் புதிய திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

Related posts

ஈரான் அதிபர் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்: சையத் இப்ராஹிம் ரைசி மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்தவர் கைது.. இந்தியாவில் சர்வதேச மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்!!

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்த புகார்; சிபிசிஐடி வழக்குப்பதிவு!