இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தடையில்லை : இந்திய தேர்தல் ஆணையம்!!

சென்னை : இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்த எடப்பாடி பழனிசாமிக்கு தடையில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், “எங்களிடம் உள்ள ஆவணங்களின்படி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் என உள்ளது. எனவே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை நிறுத்தவும் இரட்டை இலை சின்னத்தில் அந்த வேட்பாளர்கள் போட்டியிடவும் எந்த தடையும் இல்லை,”என தேர்தல் ஆணையம் சார்பில் பதில் வழங்கப்பட்டுள்ளது

Related posts

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர மீன்கடைகள் அகற்றம்: திருவள்ளூர் நகராட்சி நடவடிக்கை

பள்ளிப்பட்டு அருகே காட்டுப் பன்றிகளுக்காக வைத்த மின்வேலியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி

தமிழகத்தில் தொடர் மழை; மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: பொதுசுகாதாரத்துறை உத்தரவு