நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நபர் உத்தரவாதத்துடன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்