Latest செய்திகள் தமிழகம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு Dhanush KumarPublished: September 11, 2023, 11:49 am Last Updated on September 11, 2023, 12:04 pm0121 views சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நபர் உத்தரவாதத்துடன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.