சி.வி.சண்முகம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: போலீஸ் பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரிய சி.வி.சண்முகம் வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்!

ரேபரேலி தொகுதியில் ராகுலை ஆதரித்து சோனியா காந்தி நாளை பிரச்சாரம்..!!

அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி , தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்