சென்னை: போலீஸ் பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரிய சி.வி.சண்முகம் வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை: போலீஸ் பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரிய சி.வி.சண்முகம் வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.