இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!!

சென்னை : தன்னை ஏமாற்றிய இடைத்தரகர் மீது நடவடிக்கை கோரி நடிகை கவுதமி ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். விற்க, வாங்க செபி தடையாணை பெற்றிருந்த நிலத்தை
ஏமாற்றி தன்னிடம் விற்றதாக, இடத்தின் உரிமையாளர், இடைத்தரகர் அழகப்பன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.

Related posts

3 நாள் பயணமாக மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்