Latest செய்திகள் தமிழகம் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது புகார்..!! NithyaMay 21, 2024, 2:17 pm057 views சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக் குமார் மீது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கவுதம் புகார் அளித்துள்ளார்.