பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது புகார்..!!

சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் கார்த்திக் குமார் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக் குமார் மீது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கவுதம் புகார் அளித்துள்ளார்.

 

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒன்றிய அமைச்சர் ஆகிறாரா நிதிஷ்குமார்?.. பீகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி