ஒப்புகைச்சீட்டு வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ஒப்புகைச்சீட்டுகள் அனைத்தையும் 100% எண்ண வேண்டும் என்று கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒப்புகைச்சீட்டுகளை 100% எண்ண வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சந்தோஷ்பால் உள்ளிட்டோர் வாதிட்டனர். மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

நேந்திரங்காயில் குழந்தைகளுக்கான சத்து மாவு : அசத்தும் பெண் தொழில்முனைவோர் சிவசத்தியா ஆனந்தன்!

பார்வையற்றோருக்காக பிரெய்லி முறையில் கியூப் – அசத்தும் பெண்கள்!

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்