சாயல்குடி அருகே காவலரை அரிவாளால் வெட்டியவர் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே காவலரை அரிவாளால் வெட்டியவர் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு, சாயல்குடி காவல்நிலைய கழிவறையில் வழுக்கி விழுந்து ஜேசுராஜ் என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காவலர் காளிமுத்துவை அரிவாளால் வெட்டிய ஜேசுராஜ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் காலில் எலும்புமுறிவு.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்