தமிழ்நாட்டில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: போக்குரவரத்துத் துறை ஆணையராக தமிழ்நாடு அரசு ஏ.சண்முகசுந்தரத்தை நியமித்துள்ளது. நிலயியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக எல்.நிர்மல்ராஜ் நியமனம், சமூக நலத்துறை மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத்துறை ஆணையராக ஜெ.ஜெயகாந்தன் நியமனம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை இயக்குனராக டி.ரத்னா நியமனம், மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே.பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குனராக சிம்ரஞ்சித் சிங் காலோன் நியமனம், சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ். பாலசந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

சென்னையில் அதிவேகமாக சென்ற கார் மோதி இளைஞர் பலி