6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு டிச.13 முதல் 22-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு டிச.13 முதல் 22-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் மழை மீட்பு மற்றும் நிவாரணப் பணியால் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்