மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி 63 நாயன்மார்கள் வீதியுலா தொடங்கியது

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது. அறுபத்து மூன்று நாயன்மார்கள் பக்தர்களுக்கு திருக்காட்சி நடைபெறுகிறது. நான்கு மாட விதிகளில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெறுகிறது. நாயன்மார்கள் விதியுலாவைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Related posts

கருவின் பாலினத்தை அறிவித்தால் கடும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைவான ATM மையங்கள்; சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம்!

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!