சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது. அறுபத்து மூன்று நாயன்மார்கள் பக்தர்களுக்கு திருக்காட்சி நடைபெறுகிறது. நான்கு மாட விதிகளில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெறுகிறது. நாயன்மார்கள் விதியுலாவைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.