சேலம்: ஆத்தூர் அருகே தைலம்மாள் கோவிலின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள், ரொக்கம் கொள்ளை முடிக்கப்பட்டுள்ளது. கருமந்துறையில் உள்ள கோயிலில் இருந்து உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய நபர்களுக்கு போலீசார் வலைவீசி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்: ஆத்தூர் அருகே தைலம்மாள் கோவிலின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள், ரொக்கம் கொள்ளை முடிக்கப்பட்டுள்ளது. கருமந்துறையில் உள்ள கோயிலில் இருந்து உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய நபர்களுக்கு போலீசார் வலைவீசி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.