ஆத்தூர் அருகே தைலம்மாள் கோவிலின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை

சேலம்: ஆத்தூர் அருகே தைலம்மாள் கோவிலின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள், ரொக்கம் கொள்ளை முடிக்கப்பட்டுள்ளது. கருமந்துறையில் உள்ள கோயிலில் இருந்து உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய நபர்களுக்கு போலீசார் வலைவீசி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்