5 நாள் பயணமாக ஊட்டிக்கு ஆளுநர் 3ம் தேதி வருகை

ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகிற 3ம் தேதி ஊட்டிக்கு வருகிறார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். 9ம் தேதி வரை ஊட்டியில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 5, 6 மற்றும் 7 ஆகிய 3 நாட்கள் ஊட்டி ராஜ்பவனில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதுதவிர வேறு சில நிகழ்ச்சிகளில் ஆளுநர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு மே 6-க்கு ஒத்திவைப்பு..!!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையில் இருந்து விலக்கு அளிக்குமாறு போக்குவரத்து போலீசாருக்கு ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை..!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி: ஆம் ஆத்மி கட்சி தகவல்