420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர்: நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம்

420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசுகின்றனர் நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்ச்சித்துள்ளார். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதாக கூறும் கட்சிகள் திமிர்த்தனமானவை என்று கூறியுள்ளார். 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெறுவோம் என பிரதமர் மோடி பேசியது குறித்து பிரகாஷ்ராஜ் மறைமுகமாக விமர்ச்சித்துள்ளார்.

 

Related posts

5ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவு

குமரி முழுவதும் விடிய விடிய மழை: பேச்சிப்பாறை அணையில் 1070 கன அடி தண்ணீர் திறப்பு

மக்களவை தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு