உதகை அருகே உள்ள சின்கோனா கிராம பகுதியில் 3 காட்டெருமைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

உதகை: உதகை அருகே உள்ள சின்கோனா கிராம பகுதியில் 3 காட்டெருமைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இறந்த நிலையில் மீட்கப்பட்ட 1 ஆண் காட்டெருமை, 2 பெண் காட்டெருமையின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

எல்லோரிடமும் ராகுல் காந்தி எளிமையாக பழகுவதால் புகழ்ந்தேன்: செல்லூர் ராஜூ

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு: நாளை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிககனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்