அரக்கோணம் அடுத்த சின்ன கைனூர் பகுதியில் தண்ணீர் பாம்பை கடித்து துன்புறுத்திய 3 பேர் கைது

திருத்தணி: அரக்கோணம் அடுத்த சின்ன கைனூர் பகுதியில் தண்ணீர் பாம்பை கடித்து துன்புறுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தண்ணீர் பாம்பை கடித்து துப்பி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாம்பை துன்புறுத்திய வழக்கில் மோகன், சூரிய, சந்தோஷ், ஆகியோரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

Related posts

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

சென்னையில் அதிவேகமாக சென்ற கார் மோதி இளைஞர் பலி

சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை