ஒசூர் அருகே ரூ.30 லட்சம் பறிமுதல்

ஒசூர்: ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.30.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற பணம் மற்றும் 500 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகள் ஒசூர் மாவட்ட ஆட்சியர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்