சாலை விபத்தில் 2 பள்ளி மாணவர்கள் பலி

விழுப்புரம்: மேல்மலையனூர் அருகே உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வசந்த குமார் (17), சக்திவேல் (16) இருவரும் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் மூன்றவதாக இருந்த ஐயப்பன் (17) படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஆபாசமாக கேள்வி கேட்டு யூடியூப் சேனலில் வீடியோ பதிவேற்றம்.. மன உளைச்சலில் எலி மருந்து குடித்து இளம்பெண் தற்கொலை முயற்சி!!

தூத்துக்குடியில் ஏ.டி.எம். மையத்தில் இளைஞர் ஒருவர் கொள்ளை முயற்சி..!!

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி