ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சா காட்பாடி ரயில் நிலையத்தில் பறிமுதல்

காட்பாடி: ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சா காட்பாடி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து யஸ்வந்த்பூர் செல்லும் விரைவு ரயிலின் பொது பெட்டியில் இருக்கைக்கு அடியில் கஞ்சா சிக்கியது.

Related posts

ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி: இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்

சென்னையிலிருந்து கொல்லம் விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்