Latest செய்திகள் தமிழகம் ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சா காட்பாடி ரயில் நிலையத்தில் பறிமுதல் MahaprabhuApril 27, 2023, 10:52 am0143 views காட்பாடி: ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சா காட்பாடி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து யஸ்வந்த்பூர் செல்லும் விரைவு ரயிலின் பொது பெட்டியில் இருக்கைக்கு அடியில் கஞ்சா சிக்கியது.