ஈரோட்டில் 12 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு

ஈரோட: ஈரோடு பேருந்து நிலையத்துக்குள் விதிகளை மீறி ஒருவழிப் பாதையில் வந்த 12 அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒருவழிப்பாதையில் வந்த 3 தனியார் பேருந்துகளுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

Related posts

வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணம் திடீர் ரத்து: சபாநாயகர் தேர்தலில் சிக்கல் நீடிப்பதால் ஒத்திவைப்பு என தகவல்

மக்களவையில் துணை சபாநாயகர் பதவி தராவிட்டால் சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி போட்டி: மோடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் அதிரடி முடிவு

லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை