மே 1ல் டாஸ்மாக் அடைப்பு

விருதுநகர், ஏப்.23: மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், எப்.எல். 1, 2, 3, 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை மே 1 அன்று முழுவதும் தற்காலிகமாக மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படும் எப்.எல். 1, 2, 3 மற்றும் 11 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

வனத்துறை பராமரித்து வந்த 25 செம்மரங்கள் வெட்டிக்கடத்தல் சேத்துப்பட்டு அருகே பரபரப்பு

கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் * அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியது * 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்காக திரண்டனர்

ரசாயனத்தால் பழுக்க வைத்த 1 டன் மாம்பழம், வாழைப்பழம் பறிமுதல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை திருவண்ணாமலையில் அதிரடி சோதனை