பருவமழையை எதிர்பார்த்து நிலத்தை பண்படுத்தும் விவசாயிகள்

 

உடுமலை,மே 30: உடுமலை சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் வெங்காயம், பீட்ரூட், தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக பயிரிட்டு வருகின்றனர். நெல், கரும்பு, சோளம் போன்றவை அதிக பரப்பளவில் பயிரிட்ட போதும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக காய்கறிகள் பயிரிடுவதும் தொடர்கிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் அமராவதி அணையானது தனது முழு கொள்ளளவை அடைந்தது. மேலும் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் வராத வகையில் பருவமழை மட்டுமின்றி கோடை மழையும் விவசாயிகளுக்கு கை கொடுத்தது.

Related posts

அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு

இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு:  உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு  விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை