திருப்பூர்

வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது

  காங்கயம், ஏப். 29: காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை கிராமம் நொச்சிக்காட்டுதோட்டத்தை சேர்ந்தவர் தங்கமுத்து (55). இவர், தனது கால்நடைகளுக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து வைக்கோல் புல் கட்டு வாங்கி கொண்டு ஈச்சர் வேனில் ஏற்றி வந்துள்ளார். வேனை கடலூர், அன்புகுமார்…

Read more