தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தல்

 

வருசநாடு, ஜூன் 6: வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர்,கோடாலியூத்து, முத்து ராஜபுரம், வண்டியூர், காந்திகிராமம் உள்ளிட்ட மலைக்கிராமத்தில் 70 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் விவசாய விளைபொருட்கள் ஆன பீன்ஸ் அவரை எலுமிச்சை கொட்டை முந்திரி இலவம்பஞ்சு உள்ளிட்ட விவசாய விளைப்பொருட்களை கொண்டு செல்வது ஒவ்வொரு நாளும் சிரமம் ஏற்படுகிறது. எனவே தார்ச்சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Related posts

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்