டூவீலர் திருட்டு

 

தில்லைநகர், மார்ச் 20: திருச்சி உறையூர் நாச்சியார்கோவில் மேலத்தெரு பகுதியில் வசித்து வருபவர் காமராஜ் (44). இவர் கடந்த 6ம் தேதி இரவு 11 மணி அளவில் தனது வீட்டு வாசலில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு மறுநாள் எழுந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. இதுகுறித்து காமராஜ் உறையூர் போலீசில் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன வாகனத்தையும், திருடி சென்ற மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை